MARC காட்சி

Back
பெ.கன்னியம்பட்டி உரல்
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a பெ.கன்னியம்பட்டி உரல்
520 : _ _ |a பெ. கன்னியம்பட்டி காத்தாண்டம்மன் கோயிலின் வடக்கே பாறையில் செதுக்கிய கல்வெட்டில் மூன்று வரிகள் தமிழ் எழுத்துக்கள் உள்ளன. இது 17--18ம் நுாற்றாண்டை சேர்ந்தது. சிவபெருமானுக்காக செயலாக அர்ச்சுன செட்டி என்பவர் உரலை மக்கள் பயன்பாட்டிற்காக கொடையளித்தார் என்ற செய்தி உள்ளது. பாறை அருகேயுள்ள உரல் குழி மூடப்பட்டு எழுத்து மட்டும் காணப்படுகிறது. பெ.கன்னியம்பட்டியில் காணப்படும் இக்கல்வெட்டு 3 வரிகளில் தமிழ் எழுத்தில் உள்ளது. கி.பி.17-18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இக்கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு இதன் காலத்தைக் கணிக்கலாம். இறைவன் சிவபெருமானுக்கான செயலாக அர்ச்சுன செட்டி என்பவர் இந்த உரலை கொடையளித்துள்ளார் என்ற செய்தியை இக்கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது. “சிவனார்“ என்ற சொல் வட்டார வழக்குப்படி “சிவன்னாரு“ என்பதாகும். சிவன்னாரு என்ற அச்சொல்லில் இங்கு வல்லின றகரம் பயன்படுத்தப்பட்டு “சிவன்னாறு“ என்று எழுதியுள்ளமை தெரிகின்றது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், உரல் கல்வெட்டு, பெ.கன்னியம்பட்டி, மதுரை, கன்னியம்பட்டி கல்வெட்டு, தமிழ்நாடு, மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்
752 : _ _ |a ஊரிலுள்ள உரல் |c பெ.கன்னியம்பட்டி |d மதுரை |f உசிலம்பட்டி
914 : _ _ |a 9.939795821089
915 : _ _ |a 77.841090646086
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_001909
barcode : TVA_INS_001909
book category : தமிழ்
Primary File :

TVA_INS_001909/TVA_INS_001909_கன்னியம்பட்டி_உரல்-கல்வெட்டு-001.jpg

TVA_INS_001909/TVA_INS_001909_கன்னியம்பட்டி_உரல்-கல்வெட்டு-002.jpg